18 ஆம் தேதி முதல் ஜமாபந்தி

img

ஆனைமலை தாலுகாவில் ஜூன் 18 ஆம் தேதி முதல் ஜமாபந்தி

ஆனைமலை தாலூகாவில் வருகின்ற ஜூன் 18 ஆம் தேதி முதல் ஜமாபந்தி அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை தாலூகாவில் வருகின்ற ஜூன் 18 ஆம் தேதி முதல் தனித்துணை வட்டாட்சியர் த. வெங்கடாசலம் (பொறுப்பு) தலைமையில் ஜமா பந்தி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறும்